வவுனியா வடக்கில் கடந்த சில வருடங்களாக அரச ஊழியர்களையும், பொது அமைப்புக்களின் நிர்வாகத்தினரையும் ஊடகம் என்னும் போர்வையில் அச்சுறுத்தி வருவதாக...
வவுனியா வடக்கில் கடந்த சில வருடங்களாக அரச ஊழியர்களையும், பொது அமைப்புக்களின் நிர்வாகத்தினரையும் ஊடகம் என்னும் போர்வையில் அச்சுறுத்தி வருவதாக அரச ஊடகம் ஒன்றில் பிரதேச ஊடகவியலாளராக உள்ள ஒருவருக்கு எதிராக நெடுங்கேணி பிரதேசத்தைச் சேர்ந்த சிலரால் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.


இன்றைய தினம் முற்பகல் 11 மணிக்கு நெடுங்கேணி பிரதேச செயலகம் முன்பாக இந்தப் போராட்டம் நடைபெற்றது.


“பொய்யான செய்திகளை வெளியிடும் ஊடகவியலாளரை உடன் நிறுத்து, எமது பிரதேசத்துக்கு தகுதியான ஊடகவியலாளரை நியமி, அரச ஊடகத்திலிருந்து நிறுத்து, எமது பிரதேசத்தில் ஊடக தர்மத்தை பேணும் ஊடகவியலாளர் வேண்டும்” போன்ற கோசங்களை எழுப்பி போராட்டகாரர்கள் கலந்து கொண்டனர்.


இன்றைய தினம் முற்பகல் 11 மணிக்கு நெடுங்கேணி பிரதேச செயலகம் முன்பாக இந்தப் போராட்டம் நடைபெற்றது.


“பொய்யான செய்திகளை வெளியிடும் ஊடகவியலாளரை உடன் நிறுத்து, எமது பிரதேசத்துக்கு தகுதியான ஊடகவியலாளரை நியமி, அரச ஊடகத்திலிருந்து நிறுத்து, எமது பிரதேசத்தில் ஊடக தர்மத்தை பேணும் ஊடகவியலாளர் வேண்டும்” போன்ற கோசங்களை எழுப்பி போராட்டகாரர்கள் கலந்து கொண்டனர்.
