சஜித் பிரேமதாச அல்லது ராஜபக்ச குடும்பத்தினர் ஆட்சிக்கு வருவதற்கு துணைபோக வேண்டாம் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க,...
சஜித் பிரேமதாச அல்லது ராஜபக்ச குடும்பத்தினர் ஆட்சிக்கு வருவதற்கு துணைபோக வேண்டாம் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவிடம் கேட்டுக் கொண்டதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதியும் முன்னாள் ஜனாதிபதியும் கடந்த 22ம் திகதி இரகசியமாக சந்தித்து பேசியுள்ளனர். இருவருக்குமிடையிலான நீண்ட மனஸ்தாபத்தின் பின்னர் இந்த சந்திப்பு நடந்துள்ளது. கிட்டத்தட்ட ஒரு வருடத்தின் பின்னர் இந்த சந்திப்பு நடந்தது.
சுமார் 20 நிமிடங்கள் மட்டுமே இந்த சந்திப்பு நடந்துள்ளது.
சஜித் அல்லது ராஜபக்ச குடும்பம் ஆட்சிக்கு வருவதற்கு துணைபோகாமல் இருந்தால், ஜனாதிபதி பதவியின் பின்னராக காலத்தில் மைத்திரிக்கு தேவையான பாதுகாப்பை வழங்கும் உத்தரவாதத்தை தன்னால் தர முடியுமென சந்திரிகா குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதியும் முன்னாள் ஜனாதிபதியும் கடந்த 22ம் திகதி இரகசியமாக சந்தித்து பேசியுள்ளனர். இருவருக்குமிடையிலான நீண்ட மனஸ்தாபத்தின் பின்னர் இந்த சந்திப்பு நடந்துள்ளது. கிட்டத்தட்ட ஒரு வருடத்தின் பின்னர் இந்த சந்திப்பு நடந்தது.
சுமார் 20 நிமிடங்கள் மட்டுமே இந்த சந்திப்பு நடந்துள்ளது.
சஜித் அல்லது ராஜபக்ச குடும்பம் ஆட்சிக்கு வருவதற்கு துணைபோகாமல் இருந்தால், ஜனாதிபதி பதவியின் பின்னராக காலத்தில் மைத்திரிக்கு தேவையான பாதுகாப்பை வழங்கும் உத்தரவாதத்தை தன்னால் தர முடியுமென சந்திரிகா குறிப்பிட்டுள்ளார்.