சஜித் பிரேமதாசவை ஐனாதிபதி வேட்பாளராக நியமிக்க கோரி இன்று அவரது ஆதரவாளர்கள் யாழ்ப்பாணத்தில் வழிபாடுகளில் ஈடுபட்டனர். எதிர்வரும் ஜனாதிபதித் ...
சஜித் பிரேமதாசவை ஐனாதிபதி வேட்பாளராக நியமிக்க கோரி இன்று அவரது ஆதரவாளர்கள் யாழ்ப்பாணத்தில் வழிபாடுகளில் ஈடுபட்டனர்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாச வேட்பாளராக களமிறக்க இறை ஆசி வேண்டி பூஜை வழிபாடுகள் நடத்தப்பட்டது.
கைதடியில் அமைந்துள்ள திருவாசக அரண்மனையில் ஐக்கிய தேசிய கட்சியின் கிராம மட்ட பாதுகாப்பு சபையின் உறுப்பினர்கள் இந்த வழிபாட்டில் ஈடுபட்டனர்.
பின்னர் ஏ9 வீதியில் பட்டாசுகளும் கொளுத்தினர்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாச வேட்பாளராக களமிறக்க இறை ஆசி வேண்டி பூஜை வழிபாடுகள் நடத்தப்பட்டது.
கைதடியில் அமைந்துள்ள திருவாசக அரண்மனையில் ஐக்கிய தேசிய கட்சியின் கிராம மட்ட பாதுகாப்பு சபையின் உறுப்பினர்கள் இந்த வழிபாட்டில் ஈடுபட்டனர்.
பின்னர் ஏ9 வீதியில் பட்டாசுகளும் கொளுத்தினர்.