யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நடப்பாண்டில் கல்வித் திணைக்களங்களின் கீழ் மட்டும் 350ற்கும் மேற்பட்ட திட்டங்கள் கிராமிய எழுச்சித் திட்டத்தில் மேற்க...
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நடப்பாண்டில் கல்வித் திணைக்களங்களின் கீழ் மட்டும் 350ற்கும் மேற்பட்ட திட்டங்கள் கிராமிய எழுச்சித் திட்டத்தில் மேற்கொண்டதாக 5 வலயக் கல்வித் திணைக்களங்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் மாவட்டத்தின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்றைய தினம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்றைய தினம் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இடம்பெற்றவேளையிலேயே மேற்படி விபரம் தெரிவிக்கப்பட்டது.
குறித்த விடயம. தொடர்பில் 5 கல்வு வரயம் சார்பிலும் மேலும் விபரம் தெரிவிக்கையில் ,
2019ஆம் ஆண்டுல் தீவகத்தில் மட்டும் கம்பறலிய திட்டத்தில் 101 வேலைகள் மேற்கொள்ளப்பட்டது. இதேபோன்று
யாழ்ப்பாணம் கல்வி வலயத்தில் 57 வேலைகளும் தென்மராட்சி கல்வி வலயத்தின் கீழ் 54 வேலைகளும்
வடமராட்சி கல்வி வலயத்தில் 141 திட்டங்கள் 59 மில்லியன் ரூபாவிலும் இடம்பெற்றது.
இதேபோன்று வலிகாமம் கல்வி வலயத்தில் 69 திட்டங்கள் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் மாவட்டத்தின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்றைய தினம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்றைய தினம் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இடம்பெற்றவேளையிலேயே மேற்படி விபரம் தெரிவிக்கப்பட்டது.
குறித்த விடயம. தொடர்பில் 5 கல்வு வரயம் சார்பிலும் மேலும் விபரம் தெரிவிக்கையில் ,
2019ஆம் ஆண்டுல் தீவகத்தில் மட்டும் கம்பறலிய திட்டத்தில் 101 வேலைகள் மேற்கொள்ளப்பட்டது. இதேபோன்று
யாழ்ப்பாணம் கல்வி வலயத்தில் 57 வேலைகளும் தென்மராட்சி கல்வி வலயத்தின் கீழ் 54 வேலைகளும்
வடமராட்சி கல்வி வலயத்தில் 141 திட்டங்கள் 59 மில்லியன் ரூபாவிலும் இடம்பெற்றது.
இதேபோன்று வலிகாமம் கல்வி வலயத்தில் 69 திட்டங்கள் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டது.