வடக்கு மாகாண ஆளுநராக, இலங்கை நிர்வாக சேவை சிறப்புத் தர அதிகாரி பிஎஸ்எம் சாள்ஸ் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச முன்னிலையில் சத்தியப் பிரமாணம் எடுத...
வடக்கு மாகாண ஆளுநராக, இலங்கை நிர்வாக சேவை சிறப்புத் தர அதிகாரி பிஎஸ்எம் சாள்ஸ் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச முன்னிலையில் சத்தியப் பிரமாணம் எடுத்தார்.
இலங்கை நிர்வாக சேவை அலுவலகர் ஒருவரை அவரது சேவைக்கான வரப்பிரசாதங்களுடன் ஆளுநர் பதவிக்கு நியமிப்பதற்காக ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவுக்கு அமைச்சரவை ஒப்புதலை வழங்கியிருந்தது.
இந்த நிலையில் வடக்கு மாகாண ஆளுநராக அவர் இன்று பிற்பகல் பதவியேற்றார்.
வடக்கு மாகாணத்தின் முதலாவது பெண் ஆளுநராக அவர் தனது கடமைகளை அடுத்த சில தினங்களில் பொறுப்பேற்கவுள்ளார்.
இலங்கை நிர்வாக சேவை அலுவலகர் ஒருவரை அவரது சேவைக்கான வரப்பிரசாதங்களுடன் ஆளுநர் பதவிக்கு நியமிப்பதற்காக ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவுக்கு அமைச்சரவை ஒப்புதலை வழங்கியிருந்தது.
இந்த நிலையில் வடக்கு மாகாண ஆளுநராக அவர் இன்று பிற்பகல் பதவியேற்றார்.
வடக்கு மாகாணத்தின் முதலாவது பெண் ஆளுநராக அவர் தனது கடமைகளை அடுத்த சில தினங்களில் பொறுப்பேற்கவுள்ளார்.