இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய கடற்படை தளபதி அட்மிரல் கரம்பிர் சிங், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடல் நடத்தியுள்ளார். ...
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய கடற்படை தளபதி அட்மிரல் கரம்பிர் சிங், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடல் நடத்தியுள்ளார்.
இந்த சந்திப்பு இன்று முற்பகல் அலரிமாளிகையில் நடைபெற்றது.
இலங்கை விஜயத்தின் இறுதி நாளான இன்றைய தினம் இந்திய கடற்படை தளபதி இந்த சந்திப்பை மேற்கொண்டார்.
இலங்கை – இந்திய மீனவர் பிரச்சினை, வலய நாடுகளின் பாதுகாப்பு இருப்பு போன்றவை இச்சந்தர்ப்பத்தில் பேசப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பு இன்று முற்பகல் அலரிமாளிகையில் நடைபெற்றது.
இலங்கை விஜயத்தின் இறுதி நாளான இன்றைய தினம் இந்திய கடற்படை தளபதி இந்த சந்திப்பை மேற்கொண்டார்.
இலங்கை – இந்திய மீனவர் பிரச்சினை, வலய நாடுகளின் பாதுகாப்பு இருப்பு போன்றவை இச்சந்தர்ப்பத்தில் பேசப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.