மன்னார் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக அமைக்கப்பட்ட அம்மாச்சி உணவகம் இன்று (திங்கட்கிழமை) மாலை 3 மணியளவில் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது....
மன்னார் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக அமைக்கப்பட்ட அம்மாச்சி உணவகம் இன்று (திங்கட்கிழமை) மாலை 3 மணியளவில் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.
மன்னார் பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் கே.எம்.ஏ.சுகூர் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில், மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்றாஸ் கலந்துகொண்டு குறித்த உணவகத்தை வைபவ ரீதியாக திறந்து வைத்தார்.
குறித்த நிகழ்வில் மன்னார் நகர முதல்வர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன், வடமாகாண விவசாய அமைச்சின் செயலாளர் தெய்வேந்திரன், வடமாகாண விவசாய பணிப்பாளர் எஸ்.சிவகுமார் உட்பட பல அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
மன்னார் பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் கே.எம்.ஏ.சுகூர் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில், மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்றாஸ் கலந்துகொண்டு குறித்த உணவகத்தை வைபவ ரீதியாக திறந்து வைத்தார்.
குறித்த நிகழ்வில் மன்னார் நகர முதல்வர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன், வடமாகாண விவசாய அமைச்சின் செயலாளர் தெய்வேந்திரன், வடமாகாண விவசாய பணிப்பாளர் எஸ்.சிவகுமார் உட்பட பல அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.