நத்தார் பண்டிகை காலத்தின் போது உரிய பாதுகாப்பை வழங்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்...
நத்தார் பண்டிகை காலத்தின் போது உரிய பாதுகாப்பை வழங்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
பத்தரமுல்லையில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் இரண்டு நாட்களில் நத்தார் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது.
அதற்கான பாதுகாப்பை வழங்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முப்படையினருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
இதற்கமைய சகல விதத்திலும் பாதுகாப்பை வழங்கவுள்ளதாக இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.

பத்தரமுல்லையில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் இரண்டு நாட்களில் நத்தார் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது.
அதற்கான பாதுகாப்பை வழங்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முப்படையினருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
இதற்கமைய சகல விதத்திலும் பாதுகாப்பை வழங்கவுள்ளதாக இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.