தமிழ் மக்களுக்குவிரோதமானபல்வேறுசெயற்பாடுகளைபுதியஅரசாங்கம் முன்னெடுத்துவருகின்து. இந்தநிலைமைகள் இனியும் தொடர்வதற்குஒருபோதும் அனுமதிக்கமுடிய...
தமிழ் மக்களுக்குவிரோதமானபல்வேறுசெயற்பாடுகளைபுதியஅரசாங்கம் முன்னெடுத்துவருகின்து. இந்தநிலைமைகள் இனியும் தொடர்வதற்குஒருபோதும் அனுமதிக்கமுடியாது. ஆகையினால் இப்படிப்பட்டவிடயங்களிலாவதுதமிழர் தரப்புஒருமித்துசெயலாற்றவேண்டியதுஅவசியமெனதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றஉறுப்பினரும் புளொட் அமைப்பின் தலைவருமானதர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.
சமகாலஅரசியல் நிலைமைகள் தொடர்பில் ஊடகங்களுக்குகருத்தவெளியிடும் போதேஅவர் மேற்கண்டவாறுதெரிவித்தார். இவ்விடயம் குறித்துஅவர் மேலும் தெரிவிக்கையில்..
கடந்தஐனாதிபதித் தேர்தலின் பின்னர் புதியஐனாதிபதிபுதியஅரசாங்கம் வந்திருக்கின்றது. இந்தஆட்சியில்
முன்னெடுக்கப்பட்டுவருகின்றபலவிடயங்கள் தமிழ் மக்களுக்குவிரோதமாகவே இருக்கின்றன. இன்றைய சூழலில் நடக்கின்றபலசம்பவங்கள் இதற்குஎடுத்துக் காட்டாகவும் இருக்கின்றன.
இன்றையஆட்சியாளர்கள் அதிகாரத்திற்குவந்தால் இது போன்றசம்பவங்கள் நடக்குமென்பதுபலராலும் எதிர்பார்க்கப்பட்டவிடயமாக இருக்கலாம். ஆனால் அத்தனையசம்பவங்கள் இடம்பெறுவதனைஒருபோதும் அனுமதிக்கமுடியாது. இதேபோலகடந்தஆட்சிகளிலும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டபோதுகடுமையானஎதிர்ப்பைவெளிப்படுத்தியிருக்கின்றோம்.
ஆகவே இன்றையஆட்சியாளர்களும் அதேநடவடிக்கைகளைமுன்னெடுப்பதைநிறுத்திக் கொள்ளவேண்டும். அதேநேரத்தில் தமிழர்களுக்குவிரோதமாகமுன்னெடுக்கப்படுகின்றஅனைத்துநடவடிக்கைகளுக்கும் எதிராகநாங்கள் எங்களதுஎதிர்ப்பைவெளிப்படுத்தவேண்டும்.
குறிப்பாகதேசியகீதத்தைதமிழில் பாடமாட்டோம் என்பது,தமிழர் உரிமைசார்ந்துகதைக்கின்றதரப்பினர்களைவிசாரணைக்குஅழைப்து,தமிழர் உரிமைசார்ந்;த விடயங்களைமறுப்பது,உள்ளிட்டபலவிடயங்கள் இன்றைக்குதமிழ் மக்களுக்குஎதிராகமேற்கொள்ளப்படுகின்றது.
ஆகையினால் அரசின் இத்தகையசெயற்பாடுகளைஏற்றுக் கொள்ளாதஅதேநேரத்தில் இதற்குஎதிரானநடவடிக்கைகளையும் நாங்கள் முன்னெடுக்கவேண்டும். ஆகவேதமிழ் மக்களின் நலன் சார்ந்த இந்தவிடயங்களிலாவதுதமிழர் தரப்பிலுள்ளஅனைவரும் ஒருமித்துச் செயற்படவேண்டியதுமிகமிகஅவசயிமாக இருப்பதாகவேகருதுகின்றேன்.