கிளிநொச்சி மாவட்டத்தின் வேரவில் பகுதியில் ஓர் சீமேந்து ஆலை ஒன்று அமைப்பதற்கு இலங்கை முதலீட்டுச் சபை அனுமதி வழங்கியுள்ளது. கிளிநொச்சி வேராவ...
கிளிநொச்சி மாவட்டத்தின் வேரவில் பகுதியில் ஓர் சீமேந்து ஆலை ஒன்று அமைப்பதற்கு இலங்கை முதலீட்டுச் சபை அனுமதி வழங்கியுள்ளது.
கிளிநொச்சி வேராவில் பகுதியில் ஆண்டிற்கு 7லட்சத்து 50 ஆயிரம் மெற்றிக்தொன் உற்பத்தி செய்யக் கூடிய வகையில் ஓர் உற்பத்தி தொழிற்சாலை நிறுவப்படவுள்ளது. இவ்வாறு ஆரம்பிக்கப்படவுள்ள தொழிற்சாலைக்கு உரிய அனுமதிகள் தற்போது பெறப்படும் நிலையில் இதற்கு முதலீட்டுச் சபை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தி தொடர்பான சூழல் பாதுகாப்பு மதிப்பீட்டு அறிக்கை மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த அறிக்கையிலேயே வேரவில் சீமேந்து தொழிற்சாலைக்கான அனுமதி வழங்கப்பட்டமையும் குறிப்பிடப்பட்டள்ளது.
இதன் பிரகாரம் ஏனைய அமைச்சுக்கள் திணைக்களங்களின் அனுமதியும் பெறப்பட்டு எதிர்காலத்தில் அமைக்கப்படும் சீமேந்து தொழிற்சாலைக்கான மூலப்பொருட்கள் காங்கேசன்துறை துறைமுகம் ஊடாக வெளியில் இருந்தே எடுத்துவரப்படும் அதேநேரம் உள்ளூர் பாவனை தவிர்ந்த ஏனையவை துறைமுகம் ஊடாக சந்தைப்படுத்த முடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கிளிநொச்சி வேராவில் பகுதியில் ஆண்டிற்கு 7லட்சத்து 50 ஆயிரம் மெற்றிக்தொன் உற்பத்தி செய்யக் கூடிய வகையில் ஓர் உற்பத்தி தொழிற்சாலை நிறுவப்படவுள்ளது. இவ்வாறு ஆரம்பிக்கப்படவுள்ள தொழிற்சாலைக்கு உரிய அனுமதிகள் தற்போது பெறப்படும் நிலையில் இதற்கு முதலீட்டுச் சபை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தி தொடர்பான சூழல் பாதுகாப்பு மதிப்பீட்டு அறிக்கை மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த அறிக்கையிலேயே வேரவில் சீமேந்து தொழிற்சாலைக்கான அனுமதி வழங்கப்பட்டமையும் குறிப்பிடப்பட்டள்ளது.
இதன் பிரகாரம் ஏனைய அமைச்சுக்கள் திணைக்களங்களின் அனுமதியும் பெறப்பட்டு எதிர்காலத்தில் அமைக்கப்படும் சீமேந்து தொழிற்சாலைக்கான மூலப்பொருட்கள் காங்கேசன்துறை துறைமுகம் ஊடாக வெளியில் இருந்தே எடுத்துவரப்படும் அதேநேரம் உள்ளூர் பாவனை தவிர்ந்த ஏனையவை துறைமுகம் ஊடாக சந்தைப்படுத்த முடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.