யாழ் மாவட்ட அபிவிருத்தி மீளாய்வுக் குழுக் கூட்டம் மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்றது. மாவட்ட அபிவிருத்திக்கு ...
யாழ் மாவட்ட அபிவிருத்தி மீளாய்வுக் குழுக் கூட்டம் மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்றது.
மாவட்ட அபிவிருத்திக்கு குழுவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன் தலைமையில் நடைபெற்ற போது துறைசார் பல்வேறு விடயங்களும் ஆராயப்பட்டுள்ளது.
இக் கூட்டத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் என்.வேதநாயகம், உள்ளூராட்சி மன்ற தவிசாளர்கள், பிரதேச செயலர்கள், திணைக்கள தலைவர்கள் உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்து கொண்டிருந்தனர்.
எனினும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் எம்.பிக்கள் யாரும் கலந்து கொண்டிருக்கவில்லை. இது குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரை தமிழ்பக்கம் தொடர்பு கொண்டு வினவியபோது, தமக்கு இதற்கான அழைப்பு கிடைக்கவில்லையென தெரிவித்தனர்.
மாவட்ட அபிவிருத்திக்கு குழுவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன் தலைமையில் நடைபெற்ற போது துறைசார் பல்வேறு விடயங்களும் ஆராயப்பட்டுள்ளது.
இக் கூட்டத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் என்.வேதநாயகம், உள்ளூராட்சி மன்ற தவிசாளர்கள், பிரதேச செயலர்கள், திணைக்கள தலைவர்கள் உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்து கொண்டிருந்தனர்.
எனினும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் எம்.பிக்கள் யாரும் கலந்து கொண்டிருக்கவில்லை. இது குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரை தமிழ்பக்கம் தொடர்பு கொண்டு வினவியபோது, தமக்கு இதற்கான அழைப்பு கிடைக்கவில்லையென தெரிவித்தனர்.