பருத்தித்துறை பண்டைய புராதன,தெரு மூடி மடம் புனரமைப்பின் பின், இன்று திறந்து வைக்கப்பட்டது. இலங்கையில் பல மடங்கள் உள்ள போதும், பருத்தித்துற...
பருத்தித்துறை பண்டைய புராதன,தெரு மூடி மடம் புனரமைப்பின் பின், இன்று திறந்து வைக்கப்பட்டது.
இலங்கையில் பல மடங்கள் உள்ள போதும், பருத்தித்துறை தெரு மூடி மடம் ஒன்றே இலங்கையில் உள்ளதாக யாழ் பல்கலைக்கழக தொல்லியல்த்தறைப் பேராசிரியர் புஸ்பரட்ணம் தெரிவித்தார்.
இப் புராதனச் சின்னமாக காணப்படும் தெரு மூடி மடம் இலங்கை தொல்லியல்த் திணைக்களத்தின் ஆளுகைக்குள் காணப்பட்டாலும், இதன் புனரமைப்பு பணிக்கு நிதி இல்லை என திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் வருணி தெரிவித்தார்.
இதனைப் புனரமைக்க பருத்தித்துறை நலன்புரிச் சங்கத்தின் சுவிஷ் கிளைத் தலைவர் சுவிஷ் குமரன் இப் புனரமைப்புக்கான நிதியினை முழுமையாக வழங்கியமையின் மிகப் பெரும் கொடையால் இன்று அதே தோற்றத்துடன் புனரமைப்புச் செய்யப்பட்டு இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் பல மடங்கள் உள்ள போதும், பருத்தித்துறை தெரு மூடி மடம் ஒன்றே இலங்கையில் உள்ளதாக யாழ் பல்கலைக்கழக தொல்லியல்த்தறைப் பேராசிரியர் புஸ்பரட்ணம் தெரிவித்தார்.
இப் புராதனச் சின்னமாக காணப்படும் தெரு மூடி மடம் இலங்கை தொல்லியல்த் திணைக்களத்தின் ஆளுகைக்குள் காணப்பட்டாலும், இதன் புனரமைப்பு பணிக்கு நிதி இல்லை என திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் வருணி தெரிவித்தார்.
இதனைப் புனரமைக்க பருத்தித்துறை நலன்புரிச் சங்கத்தின் சுவிஷ் கிளைத் தலைவர் சுவிஷ் குமரன் இப் புனரமைப்புக்கான நிதியினை முழுமையாக வழங்கியமையின் மிகப் பெரும் கொடையால் இன்று அதே தோற்றத்துடன் புனரமைப்புச் செய்யப்பட்டு இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.