யாழ்ப்பாணம் விடுதி ஒன்றின் சாரதியாகப் பணியாற்றும் ஒருவர் மீது நேற்று மாலை கல்லுண்டாய் பகுதியில் வைத்து இனம் தெரியாதோர் போத்தலினால் குத்தி கா...
யாழ்ப்பாணம் விடுதி ஒன்றின் சாரதியாகப் பணியாற்றும் ஒருவர் மீது நேற்று மாலை கல்லுண்டாய் பகுதியில் வைத்து இனம் தெரியாதோர் போத்தலினால் குத்தி காயப்படுத்தியுள்ளனர்.
யாழ். நகரின் பிரபல விடுதி ஒன்றின் கழிவு அகற்றல் வாகனத்தின் சாரதியாகப் பணியாற்றுபவர் மீது இரு மோட்டார் சைக்கிளில் முகத்தை மூடிக் கட்டியவாறு வந்த மூவர் பலமாகத் தாக்கியதோடு போத்தலினால் குத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இதனால் போத்த் குத்திற்கு இலக்கானவர் மீது பல இடங்களில் குத்துக்கு இலக்காகிய நிலையில் அவசர நோயாளர் காவு வண்டி மூலம் யாழ்ப்பாணம் போதனா வைத்மியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதேநேரம் குறித்த பகுதியினை அண்டிய பிரதேசத்தில் ஓர் மறைகாணி பொருத்தப்பட்டிருந்த நிலைநில் யாழ்ப்பாணம் பொலிசார் அதனையும் பெற்றதோடு மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.-
யாழ். நகரின் பிரபல விடுதி ஒன்றின் கழிவு அகற்றல் வாகனத்தின் சாரதியாகப் பணியாற்றுபவர் மீது இரு மோட்டார் சைக்கிளில் முகத்தை மூடிக் கட்டியவாறு வந்த மூவர் பலமாகத் தாக்கியதோடு போத்தலினால் குத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இதனால் போத்த் குத்திற்கு இலக்கானவர் மீது பல இடங்களில் குத்துக்கு இலக்காகிய நிலையில் அவசர நோயாளர் காவு வண்டி மூலம் யாழ்ப்பாணம் போதனா வைத்மியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதேநேரம் குறித்த பகுதியினை அண்டிய பிரதேசத்தில் ஓர் மறைகாணி பொருத்தப்பட்டிருந்த நிலைநில் யாழ்ப்பாணம் பொலிசார் அதனையும் பெற்றதோடு மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.-