சீனாவின் வுகான் மாகாணத்தில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் இன்று 32,000 ஆயிரம் பேரை தாக்கியுள்ளது. இதுவரை 925 பேர் இறந்துள்ள நிலையில். இறந்த நபர...
சீனாவின் வுகான் மாகாணத்தில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் இன்று 32,000 ஆயிரம் பேரை தாக்கியுள்ளது. இதுவரை 925 பேர் இறந்துள்ள நிலையில். இறந்த நபர்களுக்கு செத்தவீடு செய்யக் கூடாது.
உடனே அவர்களை புதைக்க அல்லது எரிக்க வேண்டும் என்ற கடுமையான கட்டுப்பாட்டை சீன அரசு கொண்டு வந்துள்ளது. இது இவ்வாறு இருக்க ஒரு குறிப்பிட்ட தொகை மக்களை கருணைக் கொலை செய்ய, சீன அரசு அன் நாட்டு நீதிமன்றத்தை நாடியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Is China Seeking Approval to Kill 20,000 Coronavirus Patients
சீன அரசு இவ்வாறு அன் நாட்டு நீதிமன்றில் அனுமதி பெற்றால். வுகான் மாகாணத்தில் பலரை சுட்டுக் கருணைக் கொலை செய்ய வாய்ப்புகள் உள்ளது. இப்படி செய்தால் தான் இன் நோயைக் கட்டுப்படுத்த முடியும் என்ற நிலை தோன்றியுள்ளது. சீனாவில் வுகான் மாகாணத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட பலர் வீடுகளில் தங்கியுள்ளார்கள். அவர்கள் மருத்துவமனை செல்லவில்லை. இவர்களை வலுக்கட்டாயமாக மருத்துவர்கள் இழுத்துச் செல்லும் காட்சிகளும் வெளியாகியுள்ளது. இவர்கள் போன்ற மக்களே, இன் நோயை பலருக்கு பரப்பி வருகிறார்கள்.
உடனே அவர்களை புதைக்க அல்லது எரிக்க வேண்டும் என்ற கடுமையான கட்டுப்பாட்டை சீன அரசு கொண்டு வந்துள்ளது. இது இவ்வாறு இருக்க ஒரு குறிப்பிட்ட தொகை மக்களை கருணைக் கொலை செய்ய, சீன அரசு அன் நாட்டு நீதிமன்றத்தை நாடியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Is China Seeking Approval to Kill 20,000 Coronavirus Patients
சீன அரசு இவ்வாறு அன் நாட்டு நீதிமன்றில் அனுமதி பெற்றால். வுகான் மாகாணத்தில் பலரை சுட்டுக் கருணைக் கொலை செய்ய வாய்ப்புகள் உள்ளது. இப்படி செய்தால் தான் இன் நோயைக் கட்டுப்படுத்த முடியும் என்ற நிலை தோன்றியுள்ளது. சீனாவில் வுகான் மாகாணத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட பலர் வீடுகளில் தங்கியுள்ளார்கள். அவர்கள் மருத்துவமனை செல்லவில்லை. இவர்களை வலுக்கட்டாயமாக மருத்துவர்கள் இழுத்துச் செல்லும் காட்சிகளும் வெளியாகியுள்ளது. இவர்கள் போன்ற மக்களே, இன் நோயை பலருக்கு பரப்பி வருகிறார்கள்.