நாட்டில் கோரோனா வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகள் காரணமாக 133 பேர் வைத்தியசாலைகளில் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர் என்று சுகாதார அமைச்சு அறிவித்து...
நாட்டில் கோரோனா வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகள் காரணமாக 133 பேர் வைத்தியசாலைகளில் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர் என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
ஒரு வெளிநாட்டவர் (ஜனவரியில் இனங்காணப்பட்ட சீன பெண்) மற்றும் 10 இலங்கையர்கள் கோரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றும் அமைச்சுச் சுட்டிக்காட்டியுள்ளது.
இன்று மார்ச் 15 சனிக்கிழமை முற்பகல் 10 மணி வரையான தகவல்களின் அடிப்படையில் சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் 2 பேர், தேசிய தொற்று நோயியல் வைத்தியசாலையில் 45 பேரும் ( 4 வெளிநாட்டவர் உள்பட), தேசிய வைத்தியசாலையில் மூவர், ராகம போதனா வைத்தியசாலையில் 5 பேரும் (ஒரு வெளிநாட்டவர் உள்பட) ஹராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் 4 பேரும் அநூராதபுரம் போதனா வைத்தியசாலையில் 2 பேரும் குருணாகல போதனா வைத்தியசாலையில் 14 பேரும்.
கண்டி தேசிய வைத்தியசாலையில் ஒருவரும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒருவர், ஹம்பகா மாவட்ட பொது வைத்தியசாலையில் 13 பேரும் நீர்கொழும்பு மாவட்ட பொது வைத்தியசாலையில் 15 பேரும் இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் 12 பேரும் லேடி ரிஜ்வெய் சிறுவர் வைத்தியசாலையில் 4 பேரும் என 133 பேர் கோரோனா அறிகுறிகள் காரணமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
ஒரு வெளிநாட்டவர் (ஜனவரியில் இனங்காணப்பட்ட சீன பெண்) மற்றும் 10 இலங்கையர்கள் கோரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றும் அமைச்சுச் சுட்டிக்காட்டியுள்ளது.
இன்று மார்ச் 15 சனிக்கிழமை முற்பகல் 10 மணி வரையான தகவல்களின் அடிப்படையில் சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் 2 பேர், தேசிய தொற்று நோயியல் வைத்தியசாலையில் 45 பேரும் ( 4 வெளிநாட்டவர் உள்பட), தேசிய வைத்தியசாலையில் மூவர், ராகம போதனா வைத்தியசாலையில் 5 பேரும் (ஒரு வெளிநாட்டவர் உள்பட) ஹராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் 4 பேரும் அநூராதபுரம் போதனா வைத்தியசாலையில் 2 பேரும் குருணாகல போதனா வைத்தியசாலையில் 14 பேரும்.
கண்டி தேசிய வைத்தியசாலையில் ஒருவரும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒருவர், ஹம்பகா மாவட்ட பொது வைத்தியசாலையில் 13 பேரும் நீர்கொழும்பு மாவட்ட பொது வைத்தியசாலையில் 15 பேரும் இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் 12 பேரும் லேடி ரிஜ்வெய் சிறுவர் வைத்தியசாலையில் 4 பேரும் என 133 பேர் கோரோனா அறிகுறிகள் காரணமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.