கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட ஏழு பேர் இன்று அடையாளம் காணப்பட்டனர். இதன்மூலம் இலங்கையில் கொரோனா தாக்கத்திற்குள்ளானவர்களின் எண்ணிக்கை 59 ஆக உய...
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட ஏழு பேர் இன்று அடையாளம் காணப்பட்டனர். இதன்மூலம் இலங்கையில் கொரோனா தாக்கத்திற்குள்ளானவர்களின் எண்ணிக்கை 59 ஆக உயர்ந்துள்ளது என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அனில் ஜசிங்க தெரிவித்தார்.
தனிமைப்படுத்தப்பட்ட முகாம்களில் உள்ள மாணிக்ககல் தொழிலதிபரின் மகள் மற்றும் மனைவி ஆகியோரும் பாதிக்கப்பட்டவர்களில் அடங்குவர். அவர்கள் இருவரும் இத்தாலியைச் சேர்ந்தவர்கள்.
திரு. அனில் ஜசிங்கத்தின் கூற்றுப்படி, கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் 81% ஆண்கள் மற்றும் 19% பெண்கள் ஆவர்.
தனிமைப்படுத்தப்பட்ட முகாம்களில் உள்ள மாணிக்ககல் தொழிலதிபரின் மகள் மற்றும் மனைவி ஆகியோரும் பாதிக்கப்பட்டவர்களில் அடங்குவர். அவர்கள் இருவரும் இத்தாலியைச் சேர்ந்தவர்கள்.
திரு. அனில் ஜசிங்கத்தின் கூற்றுப்படி, கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் 81% ஆண்கள் மற்றும் 19% பெண்கள் ஆவர்.