சிறிலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் விமானியொருவரும் கோவிட்-19 (கொரோனா) தொற்றிற்கு இலக்காகியுள்ளார். இந்த விமானி இலங்கைக்கும், சிங்கப்பூருக...
சிறிலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் விமானியொருவரும் கோவிட்-19 (கொரோனா) தொற்றிற்கு இலக்காகியுள்ளார்.
இந்த விமானி இலங்கைக்கும், சிங்கப்பூருக்குமிடையில் அண்மையில் பல தடவைகள் விமான சேவையில் ஈடுபட்டுள்ளார். அவருடன் பயணித்த ஏனைய ஊழியர்களை வீடுகளில் சுய தனிமைக்குட்பட அறிவுறுத்தியுள்ளதாக சிறிலங்கன் விமான சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது.
கொழும்பில் பிரபல பாடசாலைகள் இரண்டிற்கிடையில் அண்மையில் நடந்த கிரிக்கெட் போட்டியையும் இந்த விமானி பார்வையிட்டுள்ளார். இதனால் அவருடன் நெருங்கிப் பழகியவர்களை சுயதனிமைப்படுத்தும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த விமானி இலங்கைக்கும், சிங்கப்பூருக்குமிடையில் அண்மையில் பல தடவைகள் விமான சேவையில் ஈடுபட்டுள்ளார். அவருடன் பயணித்த ஏனைய ஊழியர்களை வீடுகளில் சுய தனிமைக்குட்பட அறிவுறுத்தியுள்ளதாக சிறிலங்கன் விமான சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது.
கொழும்பில் பிரபல பாடசாலைகள் இரண்டிற்கிடையில் அண்மையில் நடந்த கிரிக்கெட் போட்டியையும் இந்த விமானி பார்வையிட்டுள்ளார். இதனால் அவருடன் நெருங்கிப் பழகியவர்களை சுயதனிமைப்படுத்தும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.