கொரோனா தொற்று காரணமாக கடந்த 12 ஆம் திகதி மூடப்பட்ட கொழும்பு மெனிங் சந்தை 16 நாட்களுக்கு பின்னர் இன்று அதிகாலை மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. ...
கொரோனா தொற்று காரணமாக கடந்த 12 ஆம் திகதி மூடப்பட்ட கொழும்பு மெனிங் சந்தை 16 நாட்களுக்கு பின்னர் இன்று அதிகாலை மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் பொருட்களை ஏற்றிச் செல்வதற்காக பாரவூர்திகள் பல தற்போது கொழும்பு மெனிங்க சந்தைக்கு வருகைத் தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது ..
நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் பொருட்களை ஏற்றிச் செல்வதற்காக பாரவூர்திகள் பல தற்போது கொழும்பு மெனிங்க சந்தைக்கு வருகைத் தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது ..