முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபனின் கோரிக்கையை அடுத்து சுமார் 200 குடும்பங்களுக்கு அத்தியாவசிய உலர்உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட...
முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபனின் கோரிக்கையை அடுத்து சுமார் 200 குடும்பங்களுக்கு அத்தியாவசிய உலர்உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
நாட்டில் தற்போது நிலவுகின்ற நிலமையினைக் கருத்திற்கொண்டு தேவையுடைய குடும்பங்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை வழங்குமாறு செரண்டிப் சிறுவர் இல்லத்தினரிடம் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபன் கோரிக்கை விடுத்திருந்தார்.
இதனையடுத்து சுமார் மூன்று இலட்சம் பெறுமதியான அத்தியாவ உலர் உணவுப் பொதிகள் இணுவில், மானிப்பாய், கட்டுடை, மாவிட்டபும் ஆகிய கிராமங்கள் வாழுகின்ற சுமார் 200 குடும்பங்களுக்கு இன்றைய தினம் வழங்கி வைக்கப்பட்டது. செரண்டிப் சிறுவர் இல்ல தலைவர் கந்தசாமி, யாழ் மாநகர சபை உறுப்பினர் ப.தர்சானந், வலி கிழக்கு பிரதேச சபை உறுப்பினர் சி.அகீபன், முன்ளாள் நகரசபை உறுப்பினர் ஞா.கிஷோர் ஆகியோர் மக்களுக்கான அத்தியாவசிய உணவுப் பொதிகளை குறிப்பிட்ட கிராமங்களுக்கு சென்று வழங்கிவைத்தனர்.
நாட்டில் தற்போது நிலவுகின்ற நிலமையினைக் கருத்திற்கொண்டு தேவையுடைய குடும்பங்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை வழங்குமாறு செரண்டிப் சிறுவர் இல்லத்தினரிடம் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபன் கோரிக்கை விடுத்திருந்தார்.
இதனையடுத்து சுமார் மூன்று இலட்சம் பெறுமதியான அத்தியாவ உலர் உணவுப் பொதிகள் இணுவில், மானிப்பாய், கட்டுடை, மாவிட்டபும் ஆகிய கிராமங்கள் வாழுகின்ற சுமார் 200 குடும்பங்களுக்கு இன்றைய தினம் வழங்கி வைக்கப்பட்டது. செரண்டிப் சிறுவர் இல்ல தலைவர் கந்தசாமி, யாழ் மாநகர சபை உறுப்பினர் ப.தர்சானந், வலி கிழக்கு பிரதேச சபை உறுப்பினர் சி.அகீபன், முன்ளாள் நகரசபை உறுப்பினர் ஞா.கிஷோர் ஆகியோர் மக்களுக்கான அத்தியாவசிய உணவுப் பொதிகளை குறிப்பிட்ட கிராமங்களுக்கு சென்று வழங்கிவைத்தனர்.