யாழ் பரியோவன் கல்லூரி 2002 மாணவர்களினால் covid- 19 கரணமாக தற்சமயம் வீடுகளில் முடங்கி கிடக்கின்றன மக்களுக்கான உதவியாக உலர் உணவு பொருட்களும...
யாழ் பரியோவன் கல்லூரி 2002 மாணவர்களினால் covid- 19 கரணமாக தற்சமயம் வீடுகளில் முடங்கி கிடக்கின்றன மக்களுக்கான உதவியாக உலர் உணவு பொருட்களும் மரக்கறி வகைகளும் முதல் கட்டமாக வழங்கி வைக்கப்பட்டது.
இதனை கனகசபை விஷ்ணூகாந்த், ஜெயகாந் ரொஷான், சால்ஸ், ஜீவன் அகியோர் இணைந்து வழங்கிவைத்தார்கள்..
இதனை கனகசபை விஷ்ணூகாந்த், ஜெயகாந் ரொஷான், சால்ஸ், ஜீவன் அகியோர் இணைந்து வழங்கிவைத்தார்கள்..