இலங்கையில் கொரோனா தொற்றிற்குள்ளான 6வது நபர் இன்று (7) உயிரிழந்துள்ளார். தேசிய தொற்றுநோயியல் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த 80 வயதான ஒ...
இலங்கையில் கொரோனா தொற்றிற்குள்ளான 6வது நபர் இன்று (7) உயிரிழந்துள்ளார்.
தேசிய தொற்றுநோயியல் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த 80 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளார். அவர் தெஹிவளை பகுதியை சேர்ந்தவர்.
தேசிய தொற்றுநோயியல் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த 80 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளார். அவர் தெஹிவளை பகுதியை சேர்ந்தவர்.