நாட்டின் பல பாகங்களில் நிலவும் மழையுடனான வானிலை தன்மையில், நாளை முதல் அதிகரிப்பு ஏற்படக்கூடும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வுகூறியுள்ளது. ...
நாட்டின் பல பாகங்களில் நிலவும் மழையுடனான வானிலை தன்மையில், நாளை முதல் அதிகரிப்பு ஏற்படக்கூடும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வுகூறியுள்ளது.
மத்திய, சப்ரகமுவ, ஊவா, மேல், வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும், வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் பிற்பகல் 2 மணியின் பின்னர் மழை பெய்யக்கூடும்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் மின்னல் தாக்கம் ஏற்படுவதுடன், காற்றினால் ஏற்படும் பாதிப்புகளை தவிர்ப்பதற்கும் நடவடிக்கை எடுக்குமாறு காலநிலை அவதான நிலையம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது
மத்திய, சப்ரகமுவ, ஊவா, மேல், வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும், வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் பிற்பகல் 2 மணியின் பின்னர் மழை பெய்யக்கூடும்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் மின்னல் தாக்கம் ஏற்படுவதுடன், காற்றினால் ஏற்படும் பாதிப்புகளை தவிர்ப்பதற்கும் நடவடிக்கை எடுக்குமாறு காலநிலை அவதான நிலையம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது