வவுனியா மாவட்டத்தில் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருப்பது சற்று முன் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. விடுமுறையில் இருந்து வவுனியா மக...
வவுனியா மாவட்டத்தில் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருப்பது சற்று முன் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
விடுமுறையில் இருந்து வவுனியா மகாகச்சகொடி பகுதியில் உள்ள படைமுகாமிற்கு வந்த கடற்படை சிப்பாய் ஒருவருக்கே கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விடுமுறையில் இருந்து வவுனியா மகாகச்சகொடி பகுதியில் உள்ள படைமுகாமிற்கு வந்த கடற்படை சிப்பாய் ஒருவருக்கே கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.