முல்லைத்தீவு பகுதியில் பாடசாலை மாணவி ஒருவர் கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இவர் இறுதியாக நடைபெற்ற கல்விபொது தராதர பத்த...
முல்லைத்தீவு பகுதியில் பாடசாலை மாணவி ஒருவர் கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
இவர் இறுதியாக நடைபெற்ற கல்விபொது தராதர பத்திர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றியவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த மாணவி அனைத்து பாடங்களிலும் ஏ சித்திகளை எதிர்பார்த்திருந்ததாகவும், அவ்வாறு தனக்கு பெறுபேறுகள் கிடைக்காமையினால் தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்கொலை செய்துக்கொண்டுள்ள மாணவியின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவர் இறுதியாக நடைபெற்ற கல்விபொது தராதர பத்திர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றியவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த மாணவி அனைத்து பாடங்களிலும் ஏ சித்திகளை எதிர்பார்த்திருந்ததாகவும், அவ்வாறு தனக்கு பெறுபேறுகள் கிடைக்காமையினால் தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்கொலை செய்துக்கொண்டுள்ள மாணவியின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.