ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவின் அறிவுறுத்தலையும் மீறி நிதி நிறுவனங்கள் மாதாந்த கட்டுப்பணங்களை செலுத்துமாறு வாடிக்கையாளர்களை வற்புறுத்தி வருகின...
ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவின் அறிவுறுத்தலையும் மீறி நிதி நிறுவனங்கள் மாதாந்த கட்டுப்பணங்களை செலுத்துமாறு வாடிக்கையாளர்களை வற்புறுத்தி வருகின்றனர் என தெரிவிக்கப்படுகிறது.
நாட்டில் ஏற்பட்ட கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டதுடன் நிதி நிறுவனங்கள்,வங்கிகள் வாடிக்கையாளர்களிடமிருந்து பணங்களை அறவீடு செய்வதற்கு கால அவகாசம் வழங்குமாறு ஐனாதிபதி அறிவித்திருந்தார்.
இந் நிலையில் தற்போது சில பகுதிகளில் ஊரடங்கு சட்டம் பகுதி அளவில் நீக்கப்பட்டுள்ள நிலையில் நிதி நிறுவனங்கள் தங்களின் வாடிக்கையாளர்களிடம் பணங்களை உடனடியாக கட்டுமாறு வற்புறுத்தி வருவதாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.
நாட்டில் ஏற்பட்ட கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டதுடன் நிதி நிறுவனங்கள்,வங்கிகள் வாடிக்கையாளர்களிடமிருந்து பணங்களை அறவீடு செய்வதற்கு கால அவகாசம் வழங்குமாறு ஐனாதிபதி அறிவித்திருந்தார்.
இந் நிலையில் தற்போது சில பகுதிகளில் ஊரடங்கு சட்டம் பகுதி அளவில் நீக்கப்பட்டுள்ள நிலையில் நிதி நிறுவனங்கள் தங்களின் வாடிக்கையாளர்களிடம் பணங்களை உடனடியாக கட்டுமாறு வற்புறுத்தி வருவதாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.