கொவிட் 19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் தனிமைப்படுத்தலுக்காக பல்வேறு மையங்கள் உருவாக்கப்பட்டு வரும் நிலையில், எந்தவொரு நோக்கத்திற்கா...
கொவிட் 19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் தனிமைப்படுத்தலுக்காக பல்வேறு மையங்கள் உருவாக்கப்பட்டு வரும் நிலையில், எந்தவொரு நோக்கத்திற்காகவும் பாடசாலைகளை தனிமைப்படுத்தும் மையங்களுக்காக பயன்படுத்த கூடாது என ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், எந்தவொரு பாடசாலையும் தனிமைப்படுத்தல் மையங்களுக்காக ஒருபோதும் பயன்படுத்தப்பட மாட்டாது என இராணுவ தளபதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், எந்தவொரு பாடசாலையும் தனிமைப்படுத்தல் மையங்களுக்காக ஒருபோதும் பயன்படுத்தப்பட மாட்டாது என இராணுவ தளபதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.