யாழ்ப்பாணத்தில் ஊரடங்கு வேளையில் திருட்டில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டில் ஏழு பேர் யாழ்ப்பாணம் குற்றத்தடுப்பு பிரிவினரால் நேற்றுத் திங்கட்...
யாழ்ப்பாணத்தில் ஊரடங்கு வேளையில் திருட்டில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டில் ஏழு பேர் யாழ்ப்பாணம் குற்றத்தடுப்பு பிரிவினரால் நேற்றுத் திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்களிடமிருந்து 6 லட்சம் ரூபாய் மதிக்கத்தக்க திருடப்பட்ட பொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன என்றும் பொலிஸார் கூறினர்.
“ஊரடங்கு சட்டம் நடைமுறையில் உள்ள வேளையில் யாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்றுக்குள் கடந்த வாரம் புகுந்த திருடர்கள், அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிரிவி கமராக்கள், நீர்ப்பம்பி மற்றும் இலத்திரனியல் பொருள்களை திருடிச் சென்றுள்ளனர்.
இந்தத் திருட்டுச் சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.
சந்தேக நபர்களிடமிருந்து 6 லட்சம் ரூபாய் மதிக்கத்தக்க திருடப்பட்ட பொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன என்றும் பொலிஸார் கூறினர்.
“ஊரடங்கு சட்டம் நடைமுறையில் உள்ள வேளையில் யாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்றுக்குள் கடந்த வாரம் புகுந்த திருடர்கள், அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிரிவி கமராக்கள், நீர்ப்பம்பி மற்றும் இலத்திரனியல் பொருள்களை திருடிச் சென்றுள்ளனர்.
இந்தத் திருட்டுச் சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.