சட்டத்திற்கும் மனிதஉரிமைக்குமானநிலையத்தின் பணிதொடர்கின்றது. கோப்பாய் பிரதேசசெயலகர் பிரிவில் வாழ்ந்து வருகின்ற தனித்து விடப்பட்ட நிலையில்...
சட்டத்திற்கும் மனிதஉரிமைக்குமானநிலையத்தின் பணிதொடர்கின்றது.
கோப்பாய் பிரதேசசெயலகர் பிரிவில் வாழ்ந்து வருகின்ற தனித்து விடப்பட்ட நிலையில் வாழ்ந்துவருகின்றஆதரவற்றமுதியவர்களுக்கானஉலர் உணவுபொதிகள் வழங்கப்பட்டது. இவ்வாறுதனிமையில் வாழ்ந்துவருகின்ற 25 முதியவர்களுக்கு 17.04.2020 அன்றுஉலர் உணவுப் பொதிகள் வழங்கிவைக்கப்பட்டுள்ளது. மேலும் அக்கரைகடற்கரைவீதிமற்றும் வலிகாமம் கிழக்குப் பகுதிகளில் வாழ்கின்ற 15 குடும்பங்களுக்குமானஉலர் உணவுநிவாரணப் பொதிகள் வழங்கப்பட்டது.