கொரோனா நிலைமை காரணமாக வாழ்வாதாரத்தை இழந்துள்ள மக்களுக்கு நாளை (04) முதல் 2ம் கட்டமாக ஐயாயிரம் ரூபாய் வழங்க ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்...
கொரோனா நிலைமை காரணமாக வாழ்வாதாரத்தை இழந்துள்ள மக்களுக்கு நாளை (04) முதல் 2ம் கட்டமாக ஐயாயிரம் ரூபாய் வழங்க ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.
அத்துடன் இதுபோல முதியோருக்கான கொடுப்பனவு, ஓய்வுதியம் என்பவற்றை வெசாக் தினத்திற்கு முன்னர் வழங்குமாறும் ஜனாதிபதி தமது அதிகாரிகளுக்கு பணித்துள்ளார்
அத்துடன் இதுபோல முதியோருக்கான கொடுப்பனவு, ஓய்வுதியம் என்பவற்றை வெசாக் தினத்திற்கு முன்னர் வழங்குமாறும் ஜனாதிபதி தமது அதிகாரிகளுக்கு பணித்துள்ளார்