கொரோனா தொற்றிற்கு இலக்கான மேலும் 11 பேர் நேற்று (8) பின்னிரவு அடையாளம் காணப்பட்டுள்ளனர். தொற்றுநோயியல் பிரிவு இரவு 11.35 மணிக்கு வெளியிட்ட...
கொரோனா தொற்றிற்கு இலக்கான மேலும் 11 பேர் நேற்று (8) பின்னிரவு அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
தொற்றுநோயியல் பிரிவு இரவு 11.35 மணிக்கு வெளியிட்ட தகவலின்படி, நாட்டின் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 835 ஆக உயர்ந்துள்ளது.
தொற்றுநோயியல் பிரிவு இரவு 11.35 மணிக்கு வெளியிட்ட தகவலின்படி, நாட்டின் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 835 ஆக உயர்ந்துள்ளது.