மட்டக்களப்பு களுவாஞ்சிக்கு டியில் உள்ள மாணிக்கப் பிள்ளையார் ஆலய கிணற்றில் இன்று நீர் நிரம்பி வழிந்துவருகிறது. இதனை மக்கள் ஆர்வத்துடன் பார்த...
இன்று நீர் நிரம்பி வழிந்துவருகிறது. இதனை மக்கள் ஆர்வத்துடன் பார்த்து வருகின்றனர்.
இந்நிலையில் மக்கள் ஒன்று கூடி போத்தல்களில் நீரை எடுத்து செல்ல ஆர்வம் காட்டி வருகின்றனர். அத்துடன் வேடிக்கை பார்ப்பதற்கு மக்கள் படையெடுப்பதால் பொலிசார் அங்கு வருகை தந்துள்ளனர்.