மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் இன்று முதல் மட்டுப்படுத்தப்பட்ட சேவைகளை மீண்டும் ஆரம்பிக்கின்றது. காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சேவைக...
மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் இன்று முதல் மட்டுப்படுத்தப்பட்ட சேவைகளை மீண்டும் ஆரம்பிக்கின்றது.
காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சேவைகள் இடம்பெறும் என்று திணைக்களம் அறிவித்துள்ளது.

மேலும் தொலைபேசி வழியாக முன் பதிவு செய்ய முடியும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒரு நாள் சேவைகள் (one-day services ) தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.
புதிய வாகனங்களை பதிவு செய்தல், சாரதி அனுமதிப்பத்திரம் வழங்குதல், வாகன இலக்கத்தகடுகளை வழங்குதல் மற்றும் தர சான்றிதழ்களை வழங்குதல் போன்ற சேவைகளுக்கு மட்டுப்படுத்தப்பட்ட ஊழியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று திணைக்களம் தெரிவித்துள்ளது.
காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சேவைகள் இடம்பெறும் என்று திணைக்களம் அறிவித்துள்ளது.
மேலும் தொலைபேசி வழியாக முன் பதிவு செய்ய முடியும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒரு நாள் சேவைகள் (one-day services ) தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.
புதிய வாகனங்களை பதிவு செய்தல், சாரதி அனுமதிப்பத்திரம் வழங்குதல், வாகன இலக்கத்தகடுகளை வழங்குதல் மற்றும் தர சான்றிதழ்களை வழங்குதல் போன்ற சேவைகளுக்கு மட்டுப்படுத்தப்பட்ட ஊழியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று திணைக்களம் தெரிவித்துள்ளது.