2019 ஜனாதிபதித் தேர்தலின் போது புத்தளத்தில் வாக்காளர்களைக் கொண்டு செல்ல இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகளைப் பயன்படுத்தியமை குறித்து அறிக்...
2019 ஜனாதிபதித் தேர்தலின் போது புத்தளத்தில் வாக்காளர்களைக் கொண்டு செல்ல இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகளைப் பயன்படுத்தியமை குறித்து அறிக்கை அளிக்க முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீரா குற்றபுலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையானார்.