பொதுத் தேர்தலுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருக்கும் அத்தனை மனுக்களையும் விசாரணைக்கு எடுக்காமல் தள்ளுபடி செய்யுமாறு சட்டமா அதிபர் தப்புல ட...
பொதுத் தேர்தலுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருக்கும் அத்தனை மனுக்களையும் விசாரணைக்கு எடுக்காமல் தள்ளுபடி செய்யுமாறு சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா சார்பில் உச்சநீதிமன்றில் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்த மனுக்கள் மீதான ஐந்தாம் நாள் விசாரணை இன்று உச்சநீதிமன்றில் நீதியரசர் தலைமையிலான ஐவரடங்கிய அமர்வு முன்பாக நடைபெற்றது.