முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தில் யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டப முன்றலிலுள்ள உலக தமிழாராச்சி மாநாட்டு நினைவு தூபியில் உயிரிழந்தவர்களிற்கு அஞ்...
முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தில் யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டப முன்றலிலுள்ள உலக தமிழாராச்சி மாநாட்டு நினைவு தூபியில் உயிரிழந்தவர்களிற்கு அஞ்சலி செலுத்தும் போது அதில் கலந்து கொண்டவர்களை அச்சுறுத்தும் வகையில் யாழ்ப்பாண பொலிசார் செயற்பட்டனர்.