மட்டக்களப்பு – வாகரை கதிரவெளி முகத்துவார காட்டுப் பிரதேசத்தில் சட்ட விரோதமான முறையில் இயங்கி வந்த பாரிய கசிப்பு உற்பத்தி நிலையமொன்று முற்றுக...
மட்டக்களப்பு – வாகரை கதிரவெளி முகத்துவார காட்டுப் பிரதேசத்தில் சட்ட விரோதமான முறையில் இயங்கி வந்த பாரிய கசிப்பு உற்பத்தி நிலையமொன்று முற்றுகையிடப்பட்டுள்ளது.
இராணுவ புலானாய்வுப் பிரிவினர் மற்றும் விசேட அதிரடிப் படையினர் இணைந்து நேற்று மாலை குறித்த பிரதேசத்தில் மேற்கொண்ட தேடுதல் பணியின் போது நீண்ட காலமாக இயங்கி வந்த இவ் நிலையம் கைப்பற்றப்பட்டுள்ளது.
இதன்போது கசிப்பு உற்பத்திக்கான கோடா எனப்படும் மதுசாரம் நிறைந்த 7 பரல்கள் மற்றும் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் உற்பத்தி பொருட்கள் என்பன கைப்பற்றப்பட்டன.
இராணுவ புலானாய்வுப் பிரிவினர் மற்றும் விசேட அதிரடிப் படையினர் இணைந்து நேற்று மாலை குறித்த பிரதேசத்தில் மேற்கொண்ட தேடுதல் பணியின் போது நீண்ட காலமாக இயங்கி வந்த இவ் நிலையம் கைப்பற்றப்பட்டுள்ளது.
இதன்போது கசிப்பு உற்பத்திக்கான கோடா எனப்படும் மதுசாரம் நிறைந்த 7 பரல்கள் மற்றும் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் உற்பத்தி பொருட்கள் என்பன கைப்பற்றப்பட்டன.