புத்தளம் புனித மேரிஸ் தேவாலயம் மற்றும் பாலாவி தேவாலயம் ஆகியவற்றிலேயே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. புனித சொரூபங்களின் பாதுகாப்பு கண்ணாடி பெட்டகங்கள் தாக்கப்பட்டுள்ளன. இது குறித்து மோப்ப நாயின் உதவியுடன் புத்தளம் பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
புத்தளம், பாலாவி பிரதேசங்களில் இரண்டு கத்தோலிக்க ஆலயங்களில் இனம்தெரியாத குழுவொன்று தாக்குதல் நடத்தியுள்ளது. ஆலயங்களின் முன்பாக வைக்கப்பட்டிருந்த சொரூபங்களின் கண்ணாடிக்கூடுகள் மர்மநபர்களால் உடைக்கப்பட்டுள்ளது.
புத்தளம் புனித மேரிஸ் தேவாலயம் மற்றும் பாலாவி தேவாலயம் ஆகியவற்றிலேயே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
புனித சொரூபங்களின் பாதுகாப்பு கண்ணாடி பெட்டகங்கள் தாக்கப்பட்டுள்ளன.
இது குறித்து மோப்ப நாயின் உதவியுடன் புத்தளம் பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
புத்தளம் புனித மேரிஸ் தேவாலயம் மற்றும் பாலாவி தேவாலயம் ஆகியவற்றிலேயே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
புனித சொரூபங்களின் பாதுகாப்பு கண்ணாடி பெட்டகங்கள் தாக்கப்பட்டுள்ளன.
இது குறித்து மோப்ப நாயின் உதவியுடன் புத்தளம் பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.