இன்று (17) நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டுள்ள நிலையில், ஊரடங்கை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பொலிசார் தெரிவித்துள்ளனர். நேற்று இரவு 8 மணிக்கு அமுல்ப்படுத்தப்பட்ட ஊரடங்கு, இன்று விடுமுறை நாளில் முழுமையாக அமுலில் இருக்கும். நாளை (18) அதிகாலை 5 மணிக்கு ஊரடங்கு தளர்த்தப்படும். இன்று ஊரடங்கை மீறுபவர்களை கைது செய்ய பொலிசார் விசேட நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று (17) நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டுள்ள நிலையில், ஊரடங்கை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.
நேற்று இரவு 8 மணிக்கு அமுல்ப்படுத்தப்பட்ட ஊரடங்கு, இன்று விடுமுறை நாளில் முழுமையாக அமுலில் இருக்கும். நாளை (18) அதிகாலை 5 மணிக்கு ஊரடங்கு தளர்த்தப்படும்.
இன்று ஊரடங்கை மீறுபவர்களை கைது செய்ய பொலிசார் விசேட நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று மதுபானச்சாலைகள் நாடு முழுவதும் மூடப்பட்டிருக்கும்.
நேற்று இரவு 8 மணிக்கு அமுல்ப்படுத்தப்பட்ட ஊரடங்கு, இன்று விடுமுறை நாளில் முழுமையாக அமுலில் இருக்கும். நாளை (18) அதிகாலை 5 மணிக்கு ஊரடங்கு தளர்த்தப்படும்.
இன்று ஊரடங்கை மீறுபவர்களை கைது செய்ய பொலிசார் விசேட நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று மதுபானச்சாலைகள் நாடு முழுவதும் மூடப்பட்டிருக்கும்.