மதுபானசாலைகளை நீதிமன்ற உத்தரவை மீறி திறந்தால் மீண்டும்ஆட்சிக்கு வரும் கனவை எடப்பாடி தலைமையிலான அதிமுக அரசு மறக்க வேண்டும் என எச்சரிக்கை விடு...
இந்த நேரத்தில் அரசு டாஸ்மாக் கடைகளை மறுபடி திறந்தால் மீண்டும் ஆட்சிக்கு வரும் கனவை மறந்து விட வேண்டும். தயவுகூர்ந்து கஜானாவை நிரப்ப நல்ல வழிகளை பாருங்கள். எனவும் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் தளத்தில் தெரிவித்தார்.