மெர்ல் போன் கிரிக்கெட் கழகத்தின் (எம்.சி.சி) தலைவராக இரண்டாவது பதவிக்காலத்தில் பணியாற்றுவதற்கு, இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் கு...
மெர்ல் போன் கிரிக்கெட் கழகத்தின் (எம்.சி.சி) தலைவராக இரண்டாவது பதவிக்காலத்தில் பணியாற்றுவதற்கு, இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்காரவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
எம்.சி.சியின் முதலாவது வெளிநாட்டுத் தலைவராக குமார் சங்கக்கார, கடந்த ஆண்டு ஒக்டோபர் முதலாம் திகதி பதவியேற்றதுடன் அண்மையில் பாகிஸ்தானுக்கான சுற்றுப் பயணத்திலும் வெற்றிகரமாக பங்கேற்றிருந்தார்.
குமார் சங்கக்காரவை இரண்டாவது பதவிக்காலத்துக்கு தலைவராகப் பணியாற்ற அழைக்கும் முன்மொழிவு, அடுத்த மாதம் 24ஆம் திகதி நடைபெறவுள்ள வருடாந்த பொதுக்கூட்டத்தில் இடம்பெறவுள்ளது.
எம்.சி.சியின் முதலாவது வெளிநாட்டுத் தலைவராக குமார் சங்கக்கார, கடந்த ஆண்டு ஒக்டோபர் முதலாம் திகதி பதவியேற்றதுடன் அண்மையில் பாகிஸ்தானுக்கான சுற்றுப் பயணத்திலும் வெற்றிகரமாக பங்கேற்றிருந்தார்.
குமார் சங்கக்காரவை இரண்டாவது பதவிக்காலத்துக்கு தலைவராகப் பணியாற்ற அழைக்கும் முன்மொழிவு, அடுத்த மாதம் 24ஆம் திகதி நடைபெறவுள்ள வருடாந்த பொதுக்கூட்டத்தில் இடம்பெறவுள்ளது.