இன்று காலை குற்றபுலனாய்வு திணைக்களத்திற்கு விசாரணைக்கு சென்ற முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர 5 மணித்தியாலங்கள் வாக்குமூலம் வழங்கிய பின் அங்கி...
இன்று காலை குற்றபுலனாய்வு திணைக்களத்திற்கு விசாரணைக்கு சென்ற முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர 5 மணித்தியாலங்கள் வாக்குமூலம் வழங்கிய பின் அங்கிருந்து வெளியேறியுள்ளார்.
குறிப்பாக 2019 ஜனாதிபதித் தேர்தலின் போது புத்தளத்தில் வாக்காளர்களைக் கொண்டு செல்ல அரச பேருந்துகளைப் பயன்படுத்தியது தொடர்பாக முன்னாள் நிதி அமைச்சர் மங்கள சமரவீர இரண்டாவது முறையாக சாட்சியம் வழங்க குற்றபுலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.