ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள மாவட்டங்களில் உள்ள மக்கள் தேசிய அடையாள அட்டையின் இறுதி இலக்க நடமுறையின்படி தேவைகளை பொறுத்து வெளியில் செல்ல முடிய...
ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள மாவட்டங்களில் உள்ள மக்கள் தேசிய அடையாள அட்டையின் இறுதி இலக்க நடமுறையின்படி தேவைகளை பொறுத்து வெளியில் செல்ல முடியும் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
குறித்த தேசிய அடையாள அட்டை இறுதி இலக்க நடமுறை ஊடரங்கு தளர்த்தப்படும் மாவட்டங்களுக்கு பொருந்தாது என்றும் அப்பிரிவு மேலும் தகவல் தெரிவித்துள்ளது.
0,1 இலக்கத்தினை உடையவர்கள் திங்கட் கிழமையிலும், 2,3 இலக்கத்தை உடையவர்கள் செவ்வாய் கிழமையிலும், 4,5 இலக்கம் உடையவர்கள் புதன்கிழமையிலும், 6,7 இலக்கமுடையவர்கள் வியாழக்கிழமையிலும், 8,9 இலக்கமுடையவர்கள் வெள்ளிக்கிழமையிலும் வெளியில் செல்லாம் என்று முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
குறித்த தேசிய அடையாள அட்டை இறுதி இலக்க நடமுறை ஊடரங்கு தளர்த்தப்படும் மாவட்டங்களுக்கு பொருந்தாது என்றும் அப்பிரிவு மேலும் தகவல் தெரிவித்துள்ளது.
0,1 இலக்கத்தினை உடையவர்கள் திங்கட் கிழமையிலும், 2,3 இலக்கத்தை உடையவர்கள் செவ்வாய் கிழமையிலும், 4,5 இலக்கம் உடையவர்கள் புதன்கிழமையிலும், 6,7 இலக்கமுடையவர்கள் வியாழக்கிழமையிலும், 8,9 இலக்கமுடையவர்கள் வெள்ளிக்கிழமையிலும் வெளியில் செல்லாம் என்று முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.