நாட்டில் கோரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 11ஆவது நபரும் உயிரிழந்துள்ளார் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் அணில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். குவைத்திலிருந்து நாடு திரும்பிய 45 வயதுடைய இலங்கையரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
நாட்டில் கோரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 11ஆவது நபரும் உயிரிழந்துள்ளார் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் அணில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
குவைத்திலிருந்து நாடு திரும்பிய 45 வயதுடைய இலங்கையரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குவைத்திலிருந்து நாடு திரும்பிய அவர், கோரோனா தொற்றுக்குள்ளாகிய நிலையில் ஹோமாகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.