திட்டமிட்டது போன்று ஜுன் 20ம் திகதி தேர்தலை நடத்த முடியாது என்று உயர் நீதிமன்றத்துக்கு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. நாளைய தி...
திட்டமிட்டது போன்று ஜுன் 20ம் திகதி தேர்தலை நடத்த முடியாது என்று உயர் நீதிமன்றத்துக்கு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
நாளைய தினம் பாராளுமன்ற தேர்தல் தொடர்பான மனுக்களின் தீர்ப்பு வெளியாகும் என்று அறிவித்துள்ள நிலையில் இன்றைய விசாரணையின் போதே தேர்தல் ஆணையம் இக்கருத்தை முன்வைத்துள்ளது.
தற்போதைய நிலைமையில் பாராளுமன்ற தேர்தலிற்கு எதிரான மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டாலும் தேர்தலை யூன் மாதம் 20 ஆம் திகதி நடத்துவது சாத்தியமில்லை என்பது உறுதியாகியுள்ளது.