போரில் இராணுவ வீரர்களை கொன்றமை தொடர்பில் வாக்குமூலம் வழங்க இன்று (25) காலை சிஐடியில் ஆஜரான கருணா எனும் வி.முரளிதரனிடம் 7 மணி நேரம் வாக்குமூ...
போரில் இராணுவ வீரர்களை கொன்றமை தொடர்பில் வாக்குமூலம் வழங்க இன்று (25) காலை சிஐடியில் ஆஜரான கருணா எனும் வி.முரளிதரனிடம் 7 மணி நேரம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.
‘புலிகளுடன் இருந்த போது ஆணையிறவு மோதலில் 3000 இராணுவ வீரர்களை கொன்றதாக அண்மையில் அவர் தெரிவித்த கருத்து தொடர்பில் கடும் எதிர்ப்புக் கிளம்பியிருந்தது.’
இந்நிலையில் அது குறித்து உடனடியாக விசாரணை செய்ய சிஐடிக்கு பதில் பொலிஸ்மா அதிபர் அண்மையில் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.