தேர்தல்கள் ஆணைக்குழுவினர் நாளைய தினம் முக்கிய சந்திப்பு ஒன்றுக்காக கூடவுள்ளனர். நாளை காலை இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்ப...
தேர்தல்கள் ஆணைக்குழுவினர் நாளைய தினம் முக்கிய சந்திப்பு ஒன்றுக்காக கூடவுள்ளனர்.
நாளை காலை இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வாக்களிப்பு நேரத்தை அதிகரிப்பதா? இல்லையா? என்பது குறித்து இறுதி தீர்மானம் எட்டப்படவுள்ளது.
தற்போதைய நிலைமையை கருத்திற்கொண்டு ஒரு மணித்தியாலம் மேலதிகமாக வாக்களிப்பு நேரத்தை அதிகரிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது.