நாடளாவிய ரீதியில் இன்று இரவு 10 மணி முதல் சனிக்கிழமை காலை 04 மணிவரை ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படுமென ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளத...
நாடளாவிய ரீதியில் இன்று இரவு 10 மணி முதல் சனிக்கிழமை காலை 04 மணிவரை ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படுமென ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.
இதே நேரத்தில் சனி, ஞாயிறு தினங்களில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படமாட்டாது எனவும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.
தனிமைப்படுத்தல் சட்டத்தை மதித்து ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படும் நேரத்தில் பொதுமக்கள் நடந்து கொள்ள வேண்டுமென மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.