தேர்தல் திகதி மற்றும் நாடாளுமன்ற கலைப்புக்கு எதிராக தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் சற்றுமுன் உத்தரவு. யூன் மாதம் 2...
தேர்தல் திகதி மற்றும் நாடாளுமன்ற கலைப்புக்கு எதிராக தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் சற்றுமுன் உத்தரவு.
யூன் மாதம் 20 ஆம் திகதி பொதுத் தேர்தலை நடாத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களையே உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.