நாடளாவிய ரீதியில் நாளைமுதல் நள்ளிரவு 12 மணிமுதல் மறுநாள் அதிகாலை 4 மணிவரை மாத்திரமே ஊரடங்கு சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டுமென அறிவிக்கப்பட்டுள்...
நாடளாவிய ரீதியில் நாளைமுதல் நள்ளிரவு 12 மணிமுதல் மறுநாள் அதிகாலை 4 மணிவரை மாத்திரமே ஊரடங்கு சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ஊடகப்பிரிவு இன்று முற்பகல் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.