மன்னார் மாவட்டத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்பு இடமாற்றம் செய்யப்பட்ட இரு சமுர்த்தி உத்தியோகத்ணர்களினது இடமாற்றத்தினையும் இடை நிறுத்துமா...
மன்னார் மாவட்டத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்பு இடமாற்றம் செய்யப்பட்ட இரு சமுர்த்தி உத்தியோகத்ணர்களினது இடமாற்றத்தினையும் இடை நிறுத்துமாறு தேர்தல் ஆணைக்குழு எழுத்தில் அறிவித்துள்ளது.
எஸ்.ஜெலன் மற்றும் எம்.எம் அஜ்வாத் ஆகிய இரு சமுர்த்தி உத்துயோகத்தர்கள் தொடர்புல் மாவட்டச் செயலாளருக்கு முறைப்பாடு கிடைத்ததாக கடந்த மாதம் தற்காலிகமாக உடனடி இடமாற்றம் செய்யப்பட்டனர்.
இவ்வாறு செய்யப்பட்ட முறைப்பாட்டினை ஆராய்ந்த தேர்தல்கள் ஆணைக்குழு இருவரது இடமாற்ற உத்தரவுனையும் தேர்தல் முடியும் வரையுல் உடனடியாக இடைநிறுத்துமாறு மன்னார் மாவட்டச் செயலாளர் மோகன்ராஜ்சிற்கு 2020-06-01 திகதிய கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.